1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி

1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி

தஞ்சை மாவட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. 16 மையங்களில் நடைபெறும் இந்த பயற்சி வகுப்பில் 2,104 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
6 Jun 2022 6:47 PM GMT