கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்- தானே கோர்ட்டு தீர்ப்பு

கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல்- தானே கோர்ட்டு தீர்ப்பு

பாதிக்கப்பட்ட இளம்பெண் பிறழ்சாட்சி அளித்த போதும் கற்பழிப்பு வழக்கு குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தானே செசன்ஸ் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
28 Feb 2023 12:15 AM IST