தஞ்சை மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு செய்ய இலக்கு

தஞ்சை மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு செய்ய இலக்கு

தஞ்சை மாவட்டத்தில் 1.11 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் எந்திர நடவுகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
9 Jun 2022 7:13 PM GMT