வேலை வாங்கி கொடுப்பதாக 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி;காண்டிராக்டர் உள்பட 2 பேர் கைது

வேலை வாங்கி கொடுப்பதாக 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி;காண்டிராக்டர் உள்பட 2 பேர் கைது

பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி 7 பேரிடம் ரூ.1½ கோடி மோசடி செய்த காண்டிராக்டர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
2 July 2022 3:42 PM GMT