செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு- கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் கைது

செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரிடம் ரூ.2 லட்சம் பறிப்பு- கர்நாடகாவை சேர்ந்த 2 பேர் கைது

ஆபாச படத்தை பரப்பிவிடுவதாக மிரட்டி செல்போன் செயலி மூலம் கடன் வாங்கியவரிடம் பணம் பறித்த 2 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர்.
18 April 2023 12:15 AM IST