சூரத்கல் அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

சூரத்கல் அருகே, தனியார் நிதி நிறுவனத்தில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

சூரத்கல் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் முதலீட்டை இருமடங்காக திருப்பி தருவதாக கூறி ஏராளமானோரிடம் பணம் வசூலித்து ரூ.2 கோடி அளவில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
27 Sep 2022 7:00 PM GMT