
ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது
ஆந்திராவுக்கு 7½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
10 March 2023 8:01 AM GMT
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
மது அருந்த பணம் கொடுக்க மறுத்த நண்பரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
7 March 2023 7:50 AM GMT
ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
ஏலகிரி மலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
5 March 2023 7:00 PM GMT
கோவில்களில் திருடிய வேலூரை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் கைது
ஆரணியில் கோவில்களில் திருடிய வேலூரை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 March 2023 5:15 PM GMT
ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது
பரமத்திவேலூரில் ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 Feb 2023 6:45 PM GMT
புழல் சிறையில் பெண் கைதி உள்பட 3 பேரிடம் செல்போன் பறிமுதல்
புழல் சிறையில் பெண் கைதி உள்பட 3 பேரிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
18 Feb 2023 9:14 AM GMT
போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனை: தலைமறைவான முக்கிய குற்றவாளி உட்பட 3 பேர் கைது
போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த முக்கிய குற்றவாளி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
15 Feb 2023 5:06 AM GMT
3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
குலசேகரம் அருகே 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.
14 Feb 2023 4:17 PM GMT
சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேர் கைது
கந்தம்பாளையம் அருகே சேவல் சூதாட்டம் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Feb 2023 6:45 PM GMT
ஜி-20 மாநாட்டையொட்டி... சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை - போலீசார் அறிவிப்பு
சென்னை நகரில் உள்ள எல்லைப்பகுதியும், மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியில் 3 நாட்களும் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Jan 2023 5:27 AM GMT
நவீன தொழில்நுட்ப கருவிகளை திருடிய 3 பேர் கைது
செல்போன் கோபுரங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகளை திருடிய 3 பேரை வாகன சோதனையின்போது மதிகோன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
28 Jan 2023 6:45 PM GMT