புனே எரவாடா ஜெயிலில் 3 விசாரணை கைதிகள் மர்மச்சாவு

புனே எரவாடா ஜெயிலில் 3 விசாரணை கைதிகள் மர்மச்சாவு

புனே எரவாடா ஜெயிலில் 3 விசாரணை கைதிகள் மர்மமான முறையில் உயிரிழந்தனர். போலீசார் விசாரணை கைதிகளை அடித்து கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
4 Jan 2023 12:15 AM IST