சாலை மறியலில் ஈடுபட்ட 380 பேர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட 380 பேர் கைது

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் 380 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Jan 2023 5:03 PM GMT