காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவிகள் 4 பேர் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் மீட்பு

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவிகள் 4 பேர் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் மீட்பு

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவிகள் 4 பேர் உப்பள்ளி ரெயில் நிலையத்தில் மீட்கப்பட்டனர். அவர்கள் தங்களது சக மாணவர்களுடன் கோவா செல்ல திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது.
26 July 2022 2:19 PM GMT