மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசு பஸ்-லாரி மோதி 6 பேர் சாவு- மற்றொரு விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி

மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசு பஸ்-லாரி மோதி 6 பேர் சாவு- மற்றொரு விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி

மும்பை-நாக்பூர் நெடுஞ்சாலையில் அரசு பஸ்-லாரி மோதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10 பயணிகள் காயம் அடைந்தனர். மற்றொரு விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலியானார்கள்.
24 May 2023 12:15 AM IST