வங்கி ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு

வங்கி ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் திருட்டு

உப்பள்ளியில் வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
24 Nov 2022 6:45 PM GMT