கரூர் மாவட்டத்தில் 83 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில் 83 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி 83 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, 15 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
18 Jun 2022 6:57 PM GMT