குரூப்-2 தேர்வை 6,891 பேர் எழுதினர்

குரூப்-2 தேர்வை 6,891 பேர் எழுதினர்

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 6,891 பேர் எழுதினார்கள். 1,540 பேர் வரவில்லை.
21 May 2022 4:52 PM GMT