பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24½ பவுன் நகை அபேஸ்

பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24½ பவுன் நகை அபேஸ்

கள்ளக்குறிச்சி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24½ பவுன் நகைகளை அபேஸ் செய்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
13 Jun 2022 6:16 PM GMT