ஆசனூர் அருகே  கரும்பு லாரியை குட்டிகளுடன் வழிமறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு;  ஆம்புலன்சில் 45 நிமிடம் சிக்கி தவித்த நோயாளி

ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டிகளுடன் வழிமறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு; ஆம்புலன்சில் 45 நிமிடம் சிக்கி தவித்த நோயாளி

ஆசனூர் அருகே கரும்பு லாரியை குட்டிகளுடன் வழிமறித்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆம்புலன்சில் 45 நிமிடம் நோயாளி சிக்கி தவித்தாா்.
5 Aug 2022 9:40 PM GMT