ஜெபக்கூட்டத்திற்கு வேனில் வந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

ஜெபக்கூட்டத்திற்கு வேனில் வந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்

தூத்துக்குடியில் இருந்து சங்கராபுரத்திற்கு ஜெபக்கூட்டத்திற்கு வேனில் வந்த கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Jun 2022 6:12 PM GMT