சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய குமரி கடற்கரை

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய குமரி கடற்கரை

கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியது
5 July 2023 8:47 PM GMT
அமெரிக்கா:  பீச்சில் நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலி

அமெரிக்கா: பீச்சில் நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலி

அமெரிக்காவில் பீச்சில் குளிக்க சென்று நீரில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற இந்தியர் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.
4 July 2023 9:11 PM GMT
கடற்கரையில் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வு

கடற்கரையில் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆய்வு

புதுச்சேரியில் கடல் அரிப்பை அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் சுற்றுச்சூழல், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.
16 Jun 2023 6:24 PM GMT
கடற்கரையில் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை

கடற்கரையில் மது அருந்தியபோது தகராறு: வாலிபர் வெட்டிக்கொலை

திருவொற்றியூர் கடற்கரையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
23 April 2023 7:06 AM GMT
தை அமாவாசை: திருச்செந்தூர், கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த மக்கள்

தை அமாவாசை: திருச்செந்தூர், கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த மக்கள்

தை அமாவாசையையொட்டி ஏராளமான மக்கள், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடற்கரைகளில் குவிந்தனர்.
21 Jan 2023 5:02 AM GMT
கடற்கரையில் இதுவரை கண்டிராத வினோத உயிரினம்... ஏலியன் என நினைத்து அச்சமடைந்த நபர்..!

கடற்கரையில் இதுவரை கண்டிராத வினோத உயிரினம்... ஏலியன் என நினைத்து அச்சமடைந்த நபர்..!

வித்தியாசமான உயிரினத்தை கண்ட அவர், இது ஒருவேளை வேற்றுக்கிரக உயிரினமாக இருக்கக்கூடும் என அஞ்சினார்.
24 Nov 2022 7:00 AM GMT
கடற்கரையில் ஒதுங்கும் பாசிகள்

கடற்கரையில் ஒதுங்கும் பாசிகள்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் உச்சிப்புளி அருகே உள்ள கடற்கரை பகுதிகளில் பாசிகள் கரை ஒதுங்கி வருகின்றன.
4 Sep 2022 6:04 PM GMT
கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

கடற்கரை, திருக்காஞ்சியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

புதுச்சேரி கடற்கரை, திருக்காஞ்சியில் ஆடி அமாவாசையை யொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஏராளமானோர் வழிபட்டனர்.
28 July 2022 5:58 PM GMT
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி - பேரூராட்சி துறை ஆணையர் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி - பேரூராட்சி துறை ஆணையர் பங்கேற்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப் படுத்தும் பணி நடந்தது. இதில் பேரூராட்சி துறை ஆணையர் செல்வராஜ் பங்கேற்றார்.
12 Jun 2022 8:28 AM GMT