
ஏரியூர் அருகேபெண்ணுக்கு அடி- உதை; மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்கு
ஏரியூர்:ஏரியூர் அருகே உள்ள சின்ன வத்தலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). திருப்பூரில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி...
4 Feb 2023 6:45 PM GMT
வண்ணார் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி வழக்கு
வண்ணார் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
3 Feb 2023 7:46 PM GMT
பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் மீது வழக்கு
போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் மீது வழக்கு
3 Feb 2023 6:45 PM GMT
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
தேனி அருகே போலீசில் புகார் கொடுத்ததால் மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2 Feb 2023 6:45 PM GMT
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல் - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 7 பேரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
2 Feb 2023 7:16 AM GMT
மூதாட்டியை தாக்கிய வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
மூதாட்டியை தாக்கிய வாலிபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
1 Feb 2023 7:43 PM GMT
கலெக்டர் காரை வழி மறித்த அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மீது வழக்கு
கலெக்டர் காரை வழி மறித்த அரசு கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Feb 2023 6:52 PM GMT
பிளம்பர் கொலை வழக்கில் தொழிலாளி கைது
பிளம்பர் கொலை வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
1 Feb 2023 9:06 AM GMT
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2023 6:54 PM GMT
அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவர் கைது
அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
31 Jan 2023 4:54 AM GMT
இரட்டை இலை சின்னம் வழக்கு: தேர்தல் ஆணையம் 3 நாளில் பதில் அளிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 Jan 2023 11:50 PM GMT
உத்தரபிரதேசம்: தேசிய கீதத்தை அவமதித்ததாக 3 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு
உத்தரபிரதேசத்தில் தேசிய கீதத்தை அவமதித்த 3 வாலிபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
28 Jan 2023 10:54 PM GMT