தவறி விழுந்து வாலிபர் பலி: போலீசுக்கு தெரியாமல் உடலை தகனம் செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு

தவறி விழுந்து வாலிபர் பலி: போலீசுக்கு தெரியாமல் உடலை தகனம் செய்த கடை உரிமையாளர் மீது வழக்கு

தவறி விழுந்து பலியான வாலிபரின் உடலை போலீசாருக்கு தெரியாமல் சொந்த ஊருக்கு அனுப்பி தகனம் செய்த கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
18 Aug 2022 11:24 PM IST