பெரம்பலூரில் சிறுவனிடம் செல்போன் பறிப்பு
பெரம்பலூரில் சிறுவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
26 Oct 2023 6:13 PM GMTவேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணம் அபேஸ்
குலசேகரம் அருகே வேனில் ஏற முயன்ற பெண்ணிடம் செல்போன், பணத்தை அபேஸ் செய்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
22 Oct 2023 6:45 PM GMTகண்காணிப்பு கேமரா பொருத்த எதிர்ப்பு
அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் 1,040 செல்போன்களை பைகளில் கட்டி எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Oct 2023 12:14 AM GMTசெல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு
சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு புதுக்கோட்டை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
20 Oct 2023 6:50 PM GMTவகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது
கந்தர்வகோட்டையில் வகுப்பறையில் திருட்டுப்போன செல்போன் ஆசிரியர் வீட்டின் பின்புறம் கிடந்தது. மாணவர் மனம் திருந்தி வீசிச்சென்றார்
17 Oct 2023 6:19 PM GMTவக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது
காந்திபுரத்தில் வக்கீலிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 8:30 PM GMTசெல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
செல்போன் பார்த்து கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 3:25 PM GMT'மொபைல் முத்தம்மா' திட்டம் ; ரேஷன் கடைகளில் செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி - சென்னை புறநகர் பகுதிகளில் அறிமுகம்
‘மொபைல் முத்தம்மா' என்ற திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் செல்போன் மூலம் பணம் செலுத்தும் வசதி சென்னை புறநகர் பகுதிகளில் அறிமுகமாகி உள்ளது.
15 Oct 2023 1:48 PM GMTதொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
காரைக்காலில் தொலைந்துபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
12 Oct 2023 4:10 PM GMTமடிக்கணினி, செல்போன் திருட்டு
தஞ்சை அருகே கல்லூரி மாணவரிடம் மடிக்கணினி, செல்போனை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
11 Oct 2023 9:49 PM GMTபிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருக்கனூர் அருகே செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
6 Oct 2023 6:16 PM GMTபழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை அமலுக்கு வந்தது..!
பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
1 Oct 2023 2:29 AM GMT