விநாயகர் சதுர்த்தியின் போது புனேயில் நள்ளிரவு வரை ஒலிப்பெருக்கி பயன்படுத்தி கொள்ளலாம்- முதல்-மந்திரி ஷிண்டே அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியின் போது புனேயில் நள்ளிரவு வரை ஒலிப்பெருக்கி பயன்படுத்தி கொள்ளலாம்- முதல்-மந்திரி ஷிண்டே அறிவிப்பு

புனேயில் விநாயகர் சதுர்த்தியின்போது 4 நாட்கள் நள்ளிரவு வரை ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மாநில முதல்- மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
4 Aug 2022 4:58 PM IST