கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு சார்ந்த மரணம் அதிகரிக்கும்: அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தகவல்
கொரோனா தடுப்பூசிகளால் மாரடைப்பு சார்ந்த மரணம் இளைஞர்களிடம் அதிகரிக்கிறது என அமெரிக்க டாக்டர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
8 Oct 2022 5:06 AM GMTநாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 29,642 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 29,642 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
25 Sep 2022 6:45 PM GMTமாவட்டத்தில் ஒரே நாளில் 31,134 பேருக்கு கொரோனா தடுப்பூசி
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த சிறப்பு முகாமில் ஒரே 31 ஆயிரத்து 134 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
18 Sep 2022 7:00 PM GMTஓராண்டுக்கு முன் இறந்த நபருக்கு கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழ் கிடைத்த அவலம்
பீகாரில் ஓராண்டுக்கு முன்பே இறந்த நபர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ் போட்டதற்கான சான்றிதழை அதிகாரிகள் அனுப்பியுள்ள அவலம் நடந்துள்ளது.
17 Sep 2022 5:09 PM GMTஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 49,576 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
11 Sep 2022 8:44 PM GMTமாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
11 Sep 2022 6:48 PM GMTஅரியலூரில் ஒரேநாளில் 31,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூரில் ஒரேநாளில் 31,411 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
11 Sep 2022 5:59 PM GMTபெரம்பலூரில் ஒரேநாளில் 11,619 பேருக்கு கொரோனா தடுப்பூசி
பெரம்பலூரில் ஒரேநாளில் 11,619 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
11 Sep 2022 5:56 PM GMTகொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்திடம் ரூ.1 கோடி நூதன மோசடி
சீரம் நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ.1 கோடி நூதன மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 Sep 2022 4:34 PM GMTஅமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்கர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
8 Sep 2022 1:10 AM GMTநாசி வழி கொரோனா தடுப்பூசி; உலகிற்கு எடுத்துக்காட்டான இந்தியா: டாக்டர் வி.கே. பால்
நாசி வழியே செலுத்தும் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உலகின் முன் ஓர் எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்கிறது என டாக்டர் வி.கே. பால் கூறியுள்ளார்.
7 Sep 2022 4:47 PM GMTநாசி வழியே கொரோனா தடுப்பூசி; பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அரசு ஒப்புதல்
நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான அரசின் ஒப்புதலை பெற்ற முதல் நிறுவனம் என்ற பெருமையை பாரத் பயோடெக் பெற்றுள்ளது.
6 Sep 2022 10:47 AM GMT