ஓய்வூதிய நிலுவை தொகையை தராமல் அலைக்கழிப்பு மாநகராட்சி தூய்மை பணியாளர் மகன் தீக்குளிப்பு

ஓய்வூதிய நிலுவை தொகையை தராமல் அலைக்கழிப்பு மாநகராட்சி தூய்மை பணியாளர் மகன் தீக்குளிப்பு

தாயின் பணி ஓய்வூக்கு பின்னர் நிலுவை தொகையை தராமல் அதிகாரிகள் அலைக்கழித்ததால் மனமுடைந்த மாநகராட்சி பெண் தூய்மை பணியாளரின் மகன் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்.
1 Feb 2023 6:58 AM GMT