தாம்பரம் மாநகராட்சியில் கவுன்சிலர்களை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தாம்பரம் மாநகராட்சியில் கவுன்சிலர்களை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

கவுன்சிலர்களை அலட்சியப்படுத்தும் மாநகராட்சிஅதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பரசன் அதிகாரிகளை எச்சரித்தார்.
27 April 2023 9:16 AM GMT