மொடக்குறிச்சியில்  தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல்; கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார்

மொடக்குறிச்சியில் தி.மு.க.-பா.ஜனதாவினர் மோதல்; கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார்

மொடக்குறிச்சியில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலில் கவுன்சிலரின் கணவர் தாக்கப்பட்டார். இதனால் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 Nov 2022 9:37 PM GMT