விதை வாங்கி தந்தால் இரட்டிப்பு லாபம்.. ஓசூர் தொழிலதிபரிடம் ரூ.2.16 கோடி மோசடி...!
தனியார் நிறுவன உரிமையாளரிடம் 2.16 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
22 Oct 2022 9:31 AM GMTநாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1.51 லட்சம் மீட்பு போலீஸ் சூப்பிரண்டு உரியவர்களிடம் வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி குற்றம் மூலம் இழந்த ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் மீட்கப்பட்டது. இந்த தொகையை உரிய நபர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி வழங்கினார்.
30 July 2022 12:47 PM GMTவங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சம் அபேஸ்; வாட்ஸ்அப்புக்கு வந்த லிங்கை அழுத்தியதால் விபரீதம்
கோவை: கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன் (வயது 83). ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில...
2 July 2022 4:27 AM GMT