ஆரேகாலனியில் பணிமனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்

ஆரேகாலனியில் பணிமனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்

ஆரேகாலனியில் பணி மனை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த உள்ளனர். இதில் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்க உள்ளனர்.
2 July 2022 11:44 PM IST