யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்
யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 288 போ் எழுதினர். 181 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:45 PM GMTவட்டார கல்வி அலுவலர் தேர்வினை 531 பேர் எழுதினர்
அரியலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 531 பேர் எழுதினர். 73 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:43 PM GMTவட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்
பெரம்பலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 695 பேர் எழுதினர். 103 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:30 PM GMTயு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் 233 போ் எழுதினர். 140 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:30 PM GMTதேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்
சென்னை திருவொற்றியூர் தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பிளஸ்-2 மாணவன் ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sep 2023 7:59 AM GMTகர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் மாற்றம்
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் கர்நாடக அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற 2 முறை தேர்வுகள் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
5 Sep 2023 6:45 PM GMT13 மையங்களில் இளநிலை எழுத்தர் தேர்வு நடந்தது
காரைக்கால் மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த இளநிலை எழுத்தர் தேர்வை 3942 பேர் எழுதினர்.
27 Aug 2023 6:13 PM GMTபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர். 530 பேர் தேர்வு எழுதவில்லை.
26 Aug 2023 7:20 PM GMTஉதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு தள்ளிவைப்பு
புதுவையில் உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி நடைபெறுகிறது.
5 July 2023 4:31 PM GMTஅரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு
அரியாங்குப்பம் அருகே அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
3 July 2023 5:33 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
3 July 2023 9:50 AM GMTசிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு
சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு பெரம்பலூரில் 2 மையங்களில் நடந்தது.
1 July 2023 6:32 PM GMT