யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 288 போ் எழுதினர். 181 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:45 PM GMT
வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 531 பேர் எழுதினர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 531 பேர் எழுதினர்

அரியலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 531 பேர் எழுதினர். 73 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:43 PM GMT
வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்

பெரம்பலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 695 பேர் எழுதினர். 103 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:30 PM GMT
யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்

அரியலூர் மாவட்டத்தில் 233 போ் எழுதினர். 140 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:30 PM GMT
தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்

தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்

சென்னை திருவொற்றியூர் தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பிளஸ்-2 மாணவன் ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sep 2023 7:59 AM GMT
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் மாற்றம்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் மாற்றம்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான தேர்வு முறையில் கர்நாடக அரசு அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற 2 முறை தேர்வுகள் எழுத வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
5 Sep 2023 6:45 PM GMT
13 மையங்களில் இளநிலை எழுத்தர் தேர்வு நடந்தது

13 மையங்களில் இளநிலை எழுத்தர் தேர்வு நடந்தது

காரைக்கால் மாவட்டத்தில் 13 மையங்களில் நடந்த இளநிலை எழுத்தர் தேர்வை 3942 பேர் எழுதினர்.
27 Aug 2023 6:13 PM GMT
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர். 530 பேர் தேர்வு எழுதவில்லை.
26 Aug 2023 7:20 PM GMT
உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு தள்ளிவைப்பு

உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு தள்ளிவைப்பு

புதுவையில் உதவியாளர் பணிக்கான போட்டி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் வருகிற ஆகஸ்டு 6-ந்தேதி நடைபெறுகிறது.
5 July 2023 4:31 PM GMT
அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு

அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு

அரியாங்குப்பம் அருகே அரசு பள்ளியில் கல்வித்துறை அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
3 July 2023 5:33 PM GMT
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
3 July 2023 9:50 AM GMT
சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு

சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு

சிறை உதவி அலுவலர் போட்டி தேர்வு பெரம்பலூரில் 2 மையங்களில் நடந்தது.
1 July 2023 6:32 PM GMT