குறைந்த அளவே கிடைக்கும் மீன்கள்; ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்

குறைந்த அளவே கிடைக்கும் மீன்கள்; ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறார்கள். வலையில் அளவுக்கு அதிகமாக பாசிகள் சிக்குவதும் மீனவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
23 March 2023 8:00 PM GMT
வேதாரண்யத்தில் கடல் சீற்றம்:3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்:3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
24 Jan 2023 7:15 PM GMT
நாகையில், கருவாடு உற்பத்தி பாதிப்பு

நாகையில், கருவாடு உற்பத்தி பாதிப்பு

நாகையில் விட்டு விட்டு பெய்யும் மழையால் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2022 7:00 PM GMT
இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு- மீனவர்கள்

இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு- மீனவர்கள்

இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
7 Dec 2022 6:45 PM GMT