
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ரூ.2 கோடி மோசடி நடந்ததாக, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
16 Oct 2023 9:30 PM GMT
கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி
மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 10:00 PM GMT
ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி; 2 பேர் கைது
மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் ேவலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.7½ லட்சம் மோசடி செய்த தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
11 Oct 2023 9:30 PM GMT
செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி
தேனியில் செல்போன் கடையில் நூதன முறையில் ரூ.17 லட்சம் மோசடி செய்த ராஜஸ்தான் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 Sep 2023 11:45 PM GMT
கொண்டலாம்பட்டி அருகேவியாபாரியிடம் 6 கிலோ வெள்ளிக்கட்டி மோசடிபோலீசார் விசாரணை
கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (வயது 47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள்...
2 Aug 2023 8:30 PM GMT
பகுதி நேர வேலை எனக்கூறிதனியார் நிறுவன ஊழியா்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி பகுதி நேர வேலை எனக்கூறி தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரிடம் ரூ.19.82 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார்...
11 July 2023 7:45 PM GMT
ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்
வீட்டு பத்திரத்தை மீட்டு தருவதாக கூறி ரூ.6.80 லட்சம் மோசடி செய்தவர் சிக்கினார்/
17 May 2023 7:27 PM GMT
வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சம் மோசடி; பெண் கைது
கடையநல்லூர் அருகே வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.3¾ லட்சத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
12 May 2023 8:43 PM GMT
கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி
ஓசூரில் வங்கி விவரங்களை கேட்டு கடைக்காரரிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 March 2023 6:45 PM GMT
பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி
விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.63 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து தர்மபுரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Feb 2023 6:45 PM GMT
இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி
கிப்ட் வவுச்சர் இருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.5.22 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
3 Feb 2023 6:45 PM GMT
நிலம் விற்பனை செய்வதாக கூறிவிவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடிபெண் உள்பட 5 பேர் மீது வழக்கு
நிலம் விற்பனை செய்வதாக கூறி விவசாயியிடம் ரூ.28¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
19 Jan 2023 7:55 PM GMT