
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
30 Dec 2022 8:47 PM GMT
சேலத்தில் ஆன்லைன் மூலம் மோசடி: தனியார் நிறுவன ஊழியர் பறிகொடுத்த ரூ.1 லட்சம் மீட்பு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
சேலத்தில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் தனியார் நிறுவன ஊழியர் பறிகொடுத்த ரூ.1 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்தனர்.
17 Dec 2022 7:53 PM GMT
சேலத்தில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் மோசடி
சேலத்தில் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.59 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.
25 Nov 2022 8:36 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.2½ லட்சம் மோசடி தந்தை, மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 Nov 2022 8:36 PM GMT
டாக்டரின் வங்கி கணக்கில் ரூ.4¾ லட்சம் மோசடி
போலி குறுந்தகவல் மூலம் தர்மபுரியை சேர்ந்த டாக்டரிடம் ரூ.4¾ லட்சம் மோசடி நடந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 Nov 2022 6:45 PM GMT
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி தறித்தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இரட்டிப்பு பணம் தருவதாக கூறி தறித்தொழிலாளியிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Nov 2022 8:36 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2¾ கோடி மோசடி 6 பேர் மீது வழக்கு
சேலம் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.2¾ கோடி மோசடி செய்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 Sep 2022 9:53 PM GMT
கடந்த ஒரு ஆண்டில் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3¼ கோடி முடக்கம் சைபர் கிரைம் போலீசார் தகவல்
கடந்த ஒரு ஆண்டில் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.3¼ கோடி முடக்கப்பட்டு உள்ளது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
22 Sep 2022 8:39 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ரூ.8½ லட்சம் மோசடி 2 பேர் மீது வழக்குப்பதிவு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி முன்னாள் ஊராட்சி தலைவரிடம் ரூ.8½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
20 Sep 2022 9:03 PM GMT
அரசு வேலை வாங்கித்தருவதாக பெண்களை குறி வைத்து மோசடி கைதான வாலிபர் குறித்து அதிர்ச்சி தகவல்
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதாக கைதான வாலிபர் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
29 Aug 2022 7:56 PM GMT
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15½ லட்சம் மோசடி
பரிசுகள் விழுந்துள்ளதாக கூறி ஓசூரில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
17 July 2022 4:52 PM GMT
எடப்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி போலீசார் விசாரணை
எடப்பாடி அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 July 2022 9:38 PM GMT