காட்டுமன்னார்கோவில் அருகே  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் கைது  உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் கைது உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கடலூர் மாவட்ட தலைவரை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதை கண்டித்து உறவினர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
22 Sep 2022 6:45 PM GMT