திருத்தணி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருத்தணி கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

திருத்தணி அரசு கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2022 8:43 AM GMT