அரசு பள்ளியில்  கம்ப்யூட்டர்கள் திருட்டு

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர்கள் திருட்டு

திருவண்டார்கோவிலில் அரசு பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர்களை திருடிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
24 Nov 2022 4:23 PM GMT