கழிவுநீர் வாய்க்காலில்   அழுகிய நிலையில் ஆண் பிணம்

கழிவுநீர் வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் பிணம்

முத்தியால்பேட்டை கழிவுநீர் வாய்க்காலில் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Nov 2022 3:46 PM GMT