கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு- குழந்தை இல்லாத தம்பதி கைது

கடத்தப்பட்ட சிறுமி 9 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு- குழந்தை இல்லாத தம்பதி கைது

மும்பையில் கடத்தப்பட்ட சிறுமியை 9 ஆண்டுகளுக்கு பிறகு வீட்டு வேலைக்கார பெண் ஒருவரின் உதவியால் போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் குழந்தை இல்லாத தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
6 Aug 2022 5:41 PM GMT