அட்சய திருதியை சிறப்பு
இந்துசமய இதிகாச, புராணங்களின்படி அட்சய திருதியை நாளானது, பல எண்ணற்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்ற நாளாக சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் சில..
18 April 2023 12:17 PM GMTவாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
4 April 2023 8:27 AM GMTகற்பனைக்கும் எட்டாத கயிலாசநாதர் கோவில்
குடைவரைக் கோவில்களுக்கு புகழ்பெற்றவை, எல்லோராவில் உள்ள குகைக்கோவில்கள். இது யுனெஸ்கோ சான்று பெற்றது. இங்கு மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் பவுத்தம், இந்து, சமணம் ஆகியவற்றுக்கான குடைவரைகள் அமைந்துள்ளன. இவை ஒரே நேரத்தில் வழிபாட்டிலும் இருந்துள்ளன.
14 March 2023 3:31 PM GMTதுளசியால் அர்ச்சிக்கப்படும் சிவலிங்கம்
சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வல்லக்கோட்டை செல்லும் பாதையில் உள்ளது, துளசீஸ்வரர் திருக்கோவில். அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கங்களில் இதுவும் ஒன்று என்கிறது, தல புராணம்.
14 March 2023 3:18 PM GMTவினை தீர்க்கும் விநாயகர்
முக்காலத்துக்கும் வழிகாட்டும் பிள்ளையார் கணங்களுகெல்லாம் அதிபதி. நற்காரியங்கள் அனைத்துக்கும் அவரே ஆதாரம். அவரை வழிபடுவதால் ஞானம், ஆனந்தம், வெற்றி ஆகிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
14 March 2023 2:32 PM GMTஎருமப்பட்டி அருகே சிதம்பரேஸ்வரர் கோவிலில்சிவலிங்கம் மீது விழுந்த சூரிய கதிர்கள்
எருமப்பட்டி:நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் கரை போட்டான் ஆற்றின் கரையோரத்தில் சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்...
11 March 2023 7:00 PM GMTசந்தனத்தை மருந்தாக்கும் உவரி சுயம்புலிங்க சுவாமி
திருெநல்வேலி மாவட்டம் உவரியில் சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்த புண்ணிய தலமாக இது பார்க்கப்படுகிறது. முன் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் மணல் குன்றுகளாகவும், கடம்ப கொடிகள் அதிகளவில் வளர்ந்து, ‘கடம்ப வன’மாகவும் இருந்திருக்கிறது.
21 Feb 2023 4:00 PM GMTசிவனின் வாழ்விடம் கயிலாயம்
சைவ நெறிகளைப் பின்பற்றி, சிவபெருமானை வழிபடும் பலருக்கும் கயிலாயமலை எவ்வளவு உன்னதான பிரதேசம் என்பது தெரியும். ஆன்மிக ரீதியாக வழிபாட்டுக்குரிய மலையாக இது பார்க்கப்படுகிறது.
24 Jan 2023 3:46 PM GMTபிலிக்கல்பாளையம் அருகே தோட்டத்தில் இருந்த சிவலிங்கத்தை வேறு இடத்திற்கு மாற்ற முயற்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பரமத்திவேலூர்:நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். விவசாயி. இவருடைய கரும்பு தோட்டத்தின் நடுவே 8 அடி...
11 Dec 2022 6:45 PM GMTபயத்தை விலக்கும் பிரத்தியங்கிரா தேவி
சிவபெருமான் சரப பட்சியாக உருவெடுத்திருந்தபோது, அந்த பறவையின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்டவர், பிரத்தியங்கிரா தேவி.
29 Nov 2022 9:52 AM GMTபலவித நன்மைகள் தரும் பள்ளியறை பூஜை
இரவில் நடைபெறும் பள்ளியறை பூஜை என்பது மிகவும் விசேஷமானது. சிவபெருமானின் ஆலயங்களில் நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்து கொண்டு வழிபடுபவர்களுக்கு, பல்வேறு பலன்கள் கிடைக்கப்பெறும்.
29 Nov 2022 8:57 AM GMTதுன்பங்களை அகற்றும் கால பைரவாஷ்டமி
சிவபெருமானின் 64 வடிவங்களில், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், சிவாலயம் தோறும் தனிச் சன்னிதியில் அருள்பாலிப்பவராகவும் இருப்பவர், பைரவர். இவரை தேய்பிறை அஷ்டமி நாளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியது.
15 Nov 2022 9:30 AM GMT