கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை:சிதம்பரம் கோர்ட்டில் 2 பேர் சரண்
கடலூரில், ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 2 பேர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
28 Jun 2023 7:21 PM GMTவன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலி: மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு - போலீஸ் பாதுகாப்பு
வன்னியர் சங்க மாவட்ட தலைவர் படுகொலை எதிரொலியாக மறைமலைநகரில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்து. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
14 Jun 2023 8:21 AM GMTதேனி அருகேபிளஸ்-2 மாணவர் சரமாரி வெட்டிக்கொலை:காரணம் என்ன? போலீஸ் விசாரணை
தேனி அருகே பிளஸ்-2 மாணவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
15 May 2023 6:45 PM GMTசொத்து தகராறில் முதியவர் படுகொலை
ஓசூர் அருகே சொத்து தகராறில் முதியவர் கத்தியால் கழுத்தை அறுத்து படுெகாலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.
10 May 2023 6:45 PM GMTசென்னையில் பயங்கரம்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை - காரில் வந்து அரிவாளால் வெட்டி வெறியாட்டம்
சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். காரில் வந்தவர்கள், அவரை வெட்டி சாய்த்து வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.
28 April 2023 8:48 AM GMT2 குழந்தைகளுடன் தாய் படுகொலை
கள்ளக்குறிச்சியில் 2 குழந்தைகள், தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த படுபயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
19 April 2023 6:45 PM GMTகழுத்தை அறுத்து பெண் படுகொலை
குமராட்சி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணின் கழுத்தை கத்தியால் கணவர் அறுத்து கொலை செய்தார்.
20 Feb 2023 7:24 PM GMTஎலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து படுகொலை
திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது.
20 Dec 2022 6:45 PM GMTஇங்கிலாந்தில் கேரள நர்ஸ் 2 குழந்தைகளுடன் படுகொலை: கணவர் கைது
இங்கிலாந்தில் கேரள நர்ஸ் 2 குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
17 Dec 2022 8:30 PM GMTசெங்கல்லால் தாக்கி பெண் படுகொலை
குமாரபாளையத்தில் செங்கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
8 Nov 2022 6:59 PM GMTகவுந்தப்பாடி அருகே பயங்கரம்: குடிபோதையில் கடப்பாரையால் அடித்து தொழிலாளி படுகொலை
கவுந்தப்பாடி அருகே குடிபோதையில் கடப்பாரையால் அடித்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
4 Sep 2022 9:29 PM GMT