மும்பை- புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகையால் பரபரப்பு- தீ விபத்து தவிர்ப்பு

மும்பை- புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகையால் பரபரப்பு- தீ விபத்து தவிர்ப்பு

மும்பை-புனே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்பட்ட திடீர் புகை காரணமாக சேலார்வாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தி அணைக்கப்பட்டது. இதனால் ரெயில் தீ விபத்தில் இருந்து தப்பியது.
30 May 2022 5:26 PM IST