மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 4 பேர் சிறையில் அடைப்பு

மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சிறப்பு கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
30 May 2022 8:48 PM IST