
நாகை, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக நாகை துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.
25 Dec 2022 3:01 AM GMT
7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள்
இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
11 Dec 2022 1:04 PM GMT
நாகை: டீக்கடைக்கு வழி கேட்பது போல் பெண்ணின் தாலி செயினை பறித்த 2 வாலிபர்கள் கைது
நாகை அருகே பெண்ணிடம் ஏழு பவுன் தாலி செயின் பறித்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்து நாகை சிறையில் அடைத்தனர்.
16 Oct 2022 9:48 AM GMT
நாகையில் அம்மன் கோவிலில் பாலாபிஷேகத்திற்கு அனுமதி கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள்
5 மணி நேரத்திற்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டதால், பக்தர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்று பாலாபிஷேகம் நடத்தினர்.
11 Sep 2022 3:06 PM GMT
ஆதார் எண்-வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் விழிப்புணர்வு; நாகை கடற்கரையில் அமைக்கப்பட்ட மணல் சிற்பம்
நாகை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் மேம்படுத்திடும் வகையில் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர்...
26 Aug 2022 1:21 PM GMT
சீனாவில் தயாரிக்கப்பட்ட ரப்பர் படகு நாகையில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு
வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய சீன தயாரிப்பிலான ரப்பர் படகு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 July 2022 12:22 PM GMT
மனைவியை திட்டியதால் ஆத்திரம்: தாயின் வாயில் கத்தியால் குத்திய வாலிபர்
நாகை அருகே மனைவியை திட்டியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் தனது தாயின் வாயில் கத்தியால் குத்தினார்.
17 July 2022 11:01 AM GMT
நாகை: ரூ.1 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸை கடத்திய கும்பல் கைது
நாகையில் திமிங்கலத்தின் எச்சமான அம்பர்கிரிஸை கடத்திய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
10 July 2022 8:39 AM GMT
பிரபல தனியார் கம்பெனியில் வேலை; வாலிபரிடம் ஆசை காட்டி மோசடி செய்த பெண்ணுக்கு வலைவீச்சு
வேதாரண்யம் அருகே வாலிபரிடம் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை மோசடி செய்த பெண்ணை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
28 Jun 2022 4:24 PM GMT
தமிழகத்தில் முதல் முறையாக வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு - நாகை மாவட்டத்தில் தொடக்கம்
மீட்டர் கருவி மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை எரிவாயு பயன்பாட்டைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Jun 2022 12:41 AM GMT
நாகை: மனைவியை மூங்கில் கம்பால் அடித்து கொலை செய்த கணவன் கைது..!
நாகூர் அருகே குடிபோதையில் இருந்த கணவன் தன் மனைவியை முங்கில் கம்பினால் அடித்து கொலை செய்துள்ளார்.
4 Jun 2022 5:13 AM GMT
திருவாரூர், நாகை மாவட்ட குறுவை பாசனத்திற்காக மூணாறு தலைப்பு அணை திறப்பு
நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணையில் இருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
31 May 2022 9:17 AM GMT