2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - மத்திய மந்திரி ஆர்.கே.சிங்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - மத்திய மந்திரி ஆர்.கே.சிங்

நாட்டின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தும் பணிகள் அதிவேகத்தில் நடந்து வருவதாகவும், இதனால் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் மத்திய மந்திரி ஆர்.கே.சிங் உறுதிபட தெரிவித்தார்.
4 Aug 2023 4:57 PM GMT