மண்எண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவ-மாணவிகள்

மண்எண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவ-மாணவிகள்

திருப்பாசேத்தி அருகே கடந்த 15 நாட்களாக மின்சாரம் இல்லாததால் கிராமம் இருளில் மூழ்கியது. இதனால் மாணவ-மாணவிகள் மண்எண்ணெய் விளக்கில் படித்து வருகின்றனர்.
30 Oct 2022 6:45 PM GMT