சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
சிங்கம்பாறையில் சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 6:46 PM GMTஇயற்கை வளங்களை அழித்து வீட்டுமனை வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு
இலட்சிவாக்கம் ஊராட்சியில் இயற்கை வளங்களை அழித்து வீட்டு மனை வழங்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
23 Aug 2023 3:59 AM GMTதிருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டு சுவற்றின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டம் நிலவியது.
23 Aug 2023 3:49 AM GMTபட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
22 Aug 2023 7:50 AM GMTகட்சி கொடிக்கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு
வேப்பந்தட்டை அருகே கட்சி கொடிக்கம்பம் நட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
17 Aug 2023 6:53 PM GMTகண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்
கோவில்பட்டியில் கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Aug 2023 6:45 PM GMTசிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
குன்னத்தில் சிமெண்டு சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அமைச்சர் சிவசங்கர் திரும்பி சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
13 Aug 2023 7:25 PM GMTதனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
மீஞ்சூர், மீஞ்சூர் அருகே நாலூர் ஊராட்சியில் நாலூர் கம்மவர்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் இருந்து ஒரு...
1 Aug 2023 7:10 AM GMTஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 July 2023 2:21 PM GMTஏரியூர் அருகே சுடுகாட்டில் சவக்குழிகள் மீது சாலை அமைத்ததால் பொதுமக்கள் போராட்டம்
ஏரியூர்ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புதுச்சாம்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட வசித்து வருகின்றனர். இந்த ஊருக்காக...
26 July 2023 6:45 PM GMTகார்த்திகேயபுரம் ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
கார்த்திகேயபுரம் ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கார்த்திகேயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபாவை சந்தித்து மனு அளித்தனர்.
18 July 2023 8:43 AM GMTதிருவள்ளூர் அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
திருவள்ளூர் அருகே திடீர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
17 July 2023 10:44 AM GMT