தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது; 10 கிலோ பைகளாக பிரிக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது; 10 கிலோ பைகளாக பிரிக்கும் பணி தீவிரம்

தூத்துக்குடியில் இருந்து 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்படுகிறது என்றும், அவை 10 கிலோ பைகளாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
28 May 2022 1:51 PM GMT