சாலைமறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு
வள்ளியூர் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
28 Jun 2022 8:46 PM GMTமதுக்கடையை மூடக் கோரி பெண்கள் சாலை மறியல், முற்றுகை
கள்ளக்குறிச்சி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் சாலை மறியல், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 May 2022 7:40 PM GMTஅடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சங்கராபுரம் அருகே அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
25 May 2022 7:16 PM GMTஉறவினர்களுடன் பெற்றோர் சாலை மறியல்
சின்னமனூர் அருகே மகன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்களுடன் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 May 2022 6:24 PM GMT