புனிதம் நிறைந்த  இரட்டை சுண்ணாம்பு சிகரம்

புனிதம் நிறைந்த இரட்டை சுண்ணாம்பு சிகரம்

கர்நாடகா மாநிலத்தில் வடகன்னட மாவட்டம் கும்தாவின் காடுகளுக்கு இடையே அமைந்திருக்கிறது, யானா என்ற மலைக் கிராமம். இந்த கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையின் சக்யாத்ரி என்ற மலைத் தொடரில் இடம்பெற்றுள்ளது. உலகின் ஈரப்பதம் நிறைந்த கிராமமாக இது போற்றப்படுகிறது.
16 Jun 2023 8:23 PM IST