அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

பெரியகுளம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
11 July 2023 6:45 PM GMT
போலி வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி...4 பேர் கைது...!

போலி வங்கி கணக்கு மூலம் ஆன்லைன் மோசடி...4 பேர் கைது...!

போலியான அடையாள அட்டைகளில் வங்கி கணக்குகளை திறந்து அதனை விற்று பணம் பெறும் ஆன்லைன் மோசடி கும்பலை காவல்துறை கைது செய்துள்ளது.
9 July 2023 8:34 AM GMT
ஒரே நாளில் ஆன்லைன் மூலம் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி

ஒரே நாளில் ஆன்லைன் மூலம் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி

புதுவையில் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையில் அழகிய பெண்களிடம் பேசலாம், வெளிநாட்டில் வேலை எனக்கூறி ஒரே நாளில் 9 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது.
4 July 2023 4:08 PM GMT
ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி நெசவாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி நெசவாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி-சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ரூ.5 லட்சம் கடன் தருவதாக கூறி மேட்டூர் நெசவாளரிடம் ரூ.1½ லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 Jun 2023 6:45 PM GMT
மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி

பெரியகுளம் அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 Jun 2023 6:45 PM GMT
ரூ.9½ கோடி மோசடி - 2 பேர் கைது

ரூ.9½ கோடி மோசடி - 2 பேர் கைது

நிலம் விற்பனை தொடர்பாக ரூ.9½ கோடி மோசடி செய்த 2 பேர் கைது தனிப்படை போலீசார் நடவடிக்கை
17 Jun 2023 7:44 PM GMT
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jun 2023 9:23 AM GMT
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

இருவரது வங்கி கணக்குகளில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
21 April 2023 10:14 AM GMT
ஆருத்ரா நிறுவன மோசடி விவகாரம் - விசாரணைக்கு ஆஜரான பா.ஜ.க. நிர்வாகி

ஆருத்ரா நிறுவன மோசடி விவகாரம் - விசாரணைக்கு ஆஜரான பா.ஜ.க. நிர்வாகி

பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜரானார்.
12 April 2023 1:32 PM GMT
எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு 'கெடு'

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீசாருக்கு கர்நாடக ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.
11 April 2023 8:52 PM GMT
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.69 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
9 March 2023 7:43 PM GMT
துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்தேன்; ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு

துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்தேன்; ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் இருந்து தப்பிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு ரூ.76 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, இவ்வழக்கில் கைதான ருத்ரேகவுடா பட்டீல் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
25 Jan 2023 9:30 PM GMT