விருதுநகர் பாலியல் வழக்கு: 4 பேருக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு..!
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்ற காவல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
30 May 2022 1:15 PM GMT19 வயது பெண்ணை கர்ப்பிணி ஆக்கிய 60 வயது முதியவர் கைது..!
சோழவந்தான் அருகே 19 வயது பெண்ணை கர்ப்பிணி ஆக்கிய 60 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
29 May 2022 2:52 PM GMTமீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம்: சாலையில் டயரை எரித்து போராட்டம்
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி மீனவர்கள் சாலையில் டயரை தீ வைத்து எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
25 May 2022 8:30 AM GMTகடல்பாசி சேகரிக்க சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; மீனவர்கள் சாலை மறியல்
மீனவப் பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
25 May 2022 4:42 AM GMT